பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,'சிறைச்சாலைகளின் செயல்பாடுகளை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாகத் தெரிகிறது, ஆனால் முழுமையான விசாரணைக்குப் பின்னரே இதுகுறித்த விவரங்களை வெளிப்படுத்த முடியும்,' என்றார். முழுச் செய்தியை ஆதார இணைப்பில் வாசிக்கவும்.