உயர்தர வினாத்தாள் மொழிபெயர்ப்புப் பிழைகளுக்கு முற்றுப்புள்ளி
7 ஆகஸ்ட், 2026 அன்று 01:18 PM
கல்வி மற்றும் உயர் கல்விப் பிரதி அமைச்சர், வினாத்தாள் மொழிபெயர்ப்புப் பிழைகளைத் தவிர்க்க நடவடிக்கை அறிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் தமிழ் மொழிபெயர்ப்புப் பிழைகளைத் தடுக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கல்வி மற்றும் உயர் கல்விப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாணவர்கள் நீண்டகாலமாக முன்வைத்துவந்த கோரிக்கைக்கு இது ஒரு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.