
இந்தியா
லியோனல் மெஸ்ஸியை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் மிரட்டல்: கசிந்த காவல்துறை ஆவணத்தால் பரபரப்பு!
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸியை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்ல சதி தீட்டப்பட்டதாக காவல்துறை ஆவணம் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
8 ஆகஸ்ட், 2026 அன்று 05:24 PM