தொழில்நுட்பம்
டிஜிட்டல், AI துறைகளில் இலங்கை - ஜப்பான் ஒத்துழைப்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை
டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் இலங்கை - ஜப்பான் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் ஜேஐசிஏ (JICA) குழுவினர் கலந்துரையாடினர்.
15 ஆகஸ்ட், 2026 அன்று 11:06 PM