தமிழ் now — சமீபத்திய செய்திகள்

இந்திய நிதியமைச்சரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்
இலங்கை

இந்திய நிதியமைச்சரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இச்சந்திப்பின் போது, கம்பம் ஜெயராஜ் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்தார். இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

7 ஆகஸ்ட், 2026 அன்று 11:12 PM

உயர்தர வினாத்தாள் மொழிபெயர்ப்புப் பிழைகளுக்கு முற்றுப்புள்ளி
இலங்கை

உயர்தர வினாத்தாள் மொழிபெயர்ப்புப் பிழைகளுக்கு முற்றுப்புள்ளி

கல்வி மற்றும் உயர் கல்விப் பிரதி அமைச்சர், வினாத்தாள் மொழிபெயர்ப்புப் பிழைகளைத் தவிர்க்க நடவடிக்கை அறிவித்துள்ளார்.

7 ஆகஸ்ட், 2026 அன்று 01:18 PM